Colombo bomb blast

மயிரிழையில் தப்பிய கொழும்பின் பிரபல தாஜ் சமுத்திரா ஹோட்டல்! அதிர வைக்கும் தகவல்

கொழும்பு நட்சத்திர விடுதிகளில் தற்கொலை தாக்குதல் நடத்திய தௌஹீத் ஜமா அத் பயங்கரவாதிகள் பெருமளவு பொதுமக்களை கொன்று குவித்தனர். சினமன் கார்டன், கிங்ஸ்பெரி, சங்கரில்லா ஹோட்டல்களில் மனித வெடிகுண்டாக பயங்கரவாதிகள் வெடித்து சிதறினர். கொழும்பிலுள்ள இன்னொரு...

மட்டக்களப்பில் நுாற்றுக்கணக்கான மக்களுடன் தப்பிய பேராலயம்!! வெளிவந்த புதுத் தகவல்..

மட்டக்களப்பு தற் கொலைக் குண்டுத்தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு கோரைப் பற்று மேற்குப்...

கொழும்பில் உணவகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பதற்றம்!

நீர்கொழும்பு, கட்டான திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பாதுகாப்பு படையினர் பையொன்றிலிருந்து குண்டொன்றை மீட்டெடுத்துள்ளனர். திம்பிரிகஸ்கொட்டுவ உணவகத்தில் இலங்கை விமானப்படையினால் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குண்டை மீட்டெடுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அதனை பாதுகாப்பாக...

மீண்டும் நீர்கொழும்பு பகுதியில் வெடி குண்டு மீட்பு! அபாயாவுடன் அலைந்த நபர் நையப்புடைப்பு!

திம்பிரிகாஸ்கொட்டுவ கட்டான பிரதேசத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பையில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று விமானப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை வத்தளையில் அபாயா போட்டு அலைந்த ஒருவர் இளைஞர்களால் பிடித்து நயப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டடுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் பாரிய வெடிகுண்டு

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த ஹோட்டல் ஒன்றில் பாரிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டான பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இருந்த வெடிகுண்டை இலங்கை விமான படையினர் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு செயழிக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பை...

ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்! லிட்டில் லண்டனில் களமிறங்கிய அதிரடி படை!

மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடி படையினர் ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அச்சம் காரணமாக பலர் மலையக பகுதிகளில்...

தற்கொலைதாரிகளின் தந்தைக்கு மகிந்தவுடன் நெருக்கமான உறவு இருந்தது அம்பலம்!

கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு மகிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது...

உண்மையான முஸ்லிம் என்ற வகையில் நிராகரிக்கிறேன் – பைஸர் முஸ்தபா!

ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொடூரத்தாக்குதலை, தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், முஸ்லிம்கள் என்ற வகையில் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும், முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது...

தாக்குதல் நடத்துவதற்குமுன் ஐ.எஸ் தலைவருக்கு வாக்குறுதியளித்த காணொளி வெளியாகியுள்ளது!

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான காணொளி வெளியாகி உள்ளது. இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் Abu Bakr al-Baghdadiயிடம் வாக்குறுதியளித்துள்ளனர். இந்தக் காணொளியை ஐ.ஸ்...

மட்டக்களப்பு தற்கொலையாளியை நன்கு அறிந்த தமிழ் பேசும் முக்கிய அமைச்சர்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர் காத்தான்குடி 6ஆம் பிரிவு...