அரச அச்சகமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது!
விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் அரச அச்சகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. முன்னதாக பொலிஸ் திணைக்களமும் இன்று காலை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு...
பரபரப்பாகும் இலங்கை! இன்னும் பல அதிரடிகள் காத்திருப்பதாக மிரட்டுகிறார் மைத்திரி
எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிந்து பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
என்னால் கொண்டு வரப்பட்ட தீர்வு தீர்மானங்களை எந்தக் காரணத்திற்காகவும் இடையில் நிறுத்துவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஒரேயொரு துருப்புச் சீட்டு...
ரணிலின் சூழ்ச்சித் திட்டத்தை அம்பலப்படுத்திய மைத்திரி!
பணம் கொடுத்து சொந்த கட்சியின் உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி இன்று தள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று பங்கேற்று...
நாடாளுமன்றத் தேர்தல்..! மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்? சம்பந்தனிடம் நேரடி கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கக் கூடாது. பதவி அல்லது பணம் கொடுத்து வாங்கக்கூடாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். அதில் கேட்கப்பட்ட...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் தொடர்பில் இன்று வெளியான முக்கிய செய்தி
இலங்கை அரசமைப்பின் 33 (2) உறுப்புரைக்கமைய நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் நாடாளுமன்ற கூட்டதொடரை...
7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்டுநாயக்கா ஊடாக தப்பி ஓடிய ஹக்கீம்…
புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புனித மக்காவுக்கு சென்றனர்.
கடந்த...
ஜனாதிபதியுடன் இணைய தயார்! ரணில் அறிவிப்பு
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வை காணுங்கள் என தெரிவிப்பார்கள் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நீதிமன்றங்களுக்கும் இலங்கை நீதிமன்றங்களிற்கும்...
சபாநாயகருக்கு 10 வருட சிறைத்தண்டனை?
தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளது.
ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்று கொண்டு...
மகிந்தவின் சகோதரருக்கு சற்று முன்னர் முக்கிய அமைச்சு பதவி வழங்கி வைப்பு!
பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச சற்று முன்னர் சுகாரதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில்...
மைத்திரியின் திட்டத்தை முறியடித்த மஹிந்த! ஆரம்பமானது அதிகார மோதல்
நாடாளுமன்றம் கலைக்கப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு உள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என மஹிந்த கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பிர்களுக்கு...