Srilanka Politics

நான் மீண்டும் பிரதமரானால்….! தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து ரணில் வெளியிட்ட கருத்து

வடக்கு - கிழக்கு இணைப்பை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர பிற கட்சிகள் எதுவும் அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்...

பரபரப்பான சூழ்நிலையில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் முரண்பாடுகளை கைவிட்டு...

போதையில் கைகளை வெட்டிக்கொண்ட மாணவிகள்:அதிர்ச்சியடைந்த பாடசாலை நிர்வாகம்

கட்டுகஸ்தோட்ட நகரத்தில் அமைந்துள்ள கலவன் பாடசலையில் கைகளை வெட்டிக்கொண்ட நிலையில் மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியொருவர் தனது நண்பிகளுக்கு வழங்கிய டொபியை உண்ட மாணவிகள் மூவரே இவ்வாறு...

மைத்திரிக்கு மஹிந்த விடுத்துள்ள அச்சுறுத்தல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் வேறு கட்சிகளில் இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்ததாக அரசியல்...

’தமிழ்க் கைதிகளில் சிலரை விடுவிக்க ஜனாதிபதி விரும்பவில்லை’

தமிழ் அரசியல் கைதிகளை, கட்டம் கட்டமாக விடுவிக்கவே, நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதில், தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க,...

இன்று நள்ளிரவு கலைக்கப்படும் இலங்கை நாடாளுமன்றம்? மைத்திரி போடும் புது திட்டம்

இன்று நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் மைத்திரி அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதற்கான...

மைத்திரிக்கு எச்சரிக்கை விடுத்த ரணில்!

தம்முடன் இருக்கும் தனிப்பட்ட குரோதங்களை வைத்துக்கொண்டு நாட்டின் நலனுக்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ரணில்...

நான் துரோகி இல்லை! அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவேன்? வியாழேந்திரன் சூளுரை

நான் துரோகி இல்லை, எனது கோரிக்கைகளில் 30 சதவீதம் கூட நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து உடனே வெளியேறுவேன் என்று கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக...

பிரபாகரன் பயங்கரவாதியா? முரளிதரன் கூறும் காரணங்கள்!

தேவையான உணவு, பிள்ளைகளுக்கான கல்வி என்பனவே முதன்மையானது என இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றின் சிங்களச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர்...

மகிந்த – மைத்திரியின் இரண்டாவது விக்கட்டும் வீழ்ந்தது!

இன்றைய தினம் மஹிந்த தரப்பில் இருந்து விலகி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் உறுப்பினர்கள் இணைந்து கொள்ளும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது. புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்றிருந்த மானுஷ நாணயக்கார பதவியை ராஜினாமா...