முக்கிய செய்திகள்

ரயிலுடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் சாவு – யாழ்.நகரில் சம்பவம்

யாழ்ப்பாணம் ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் யாழ்ப்பாணம் அன்னசத்திர லேனில் உள்ள பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – நாவலர்...

கோத்தபாய ராஜபக்ச குறித்து விஜயகலா மகேஸ்வரன் விடுத்துள்ள எச்சரிச்சை!

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் முள்ளியவாய்கலை விட மோசமான நிலை உருவாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் புதிய ஜனநாயக முன்னனியின் வேட்பாளர்...

முதலைகளிற்கு உணவாகப் போடப்பட்ட தமிழர்கள்! முன்னாள் தளபதியின் திடுக்கிடும் வாக்கு மூலம்?

இராணுவத்தில் படைவீரர்கள் தன்னிச்சையாக எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை என முன்னாள் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் கட்சி தேர்தல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

சஜித் ஜனாதிபதியானால் இலங்கையருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! மகிழ்ச்சியின் உச்சத்தில் இளைஞர் யுவதிகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தெரிவாகிய பின்னர் நாடு முழுவதிலும் இளைஞர் யுவதிகளுக்கு இலவச இணையத் தரவு சேவையை (FREE DATA INTERNET ) வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில்...

அலி சப்றியால் கோத்தபாயவிற்கு புதிய நெருக்கடி! மொட்டுக் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு

கோத்தபாய ராஜபக்சவின் பிரதான சட்ட ஆலோசகரும் அவரது ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முக்கிய நபராக செயற்படும் சட்டத்தரணி அலி சப்றியின் கருத்துக்கள் மற்றும் செயல்கள் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்திற்கு பெரும்...

கருணாவிற்கு நேரம் சரியில்லை போலும்..! சோதனைமேல் சோதனை

விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணாவிற்கு இரண்டு மனைவிகளும் மகிழூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மல்லுக்கட்டிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த பரபரப்பு ஒன்று கருணாவிற்கு ஏற்பட்டுள்ளது. அதாவது...

யாழ்- சென்னை விமான சேவை- ஏமாற்றத்திலும் அதிருப்தியிலும் பயணிகள்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்குள் நேற்றில் இருந்து ஆரம்பிகபட்டுள்ளது. அதன்படி வாரத்திற்கு மூன்று நாட்கள் திங்கள், புதன், மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னையில் இருந்து காலை...

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரை “ பிரபாகரன் சேர் ” என விளித்த சந்திரிகா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை “ பிரபாகரன் சேர்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விளித்துப் பேசியுள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற சஜித்திற்கான ஆதரவு பிரசார கூட்டத்திலேயே...

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் வெளியான பாதக நிலை! சர்வதேச கருத்துக் கணிப்பு தகவல்

ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை பலத்தை பெற மாட்டார்கள் என சர்வதேச கண்காணிப்பில் தெரிய வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தலில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும்...

சஜித் வெளியிட்ட பகீர் காணொளியால் கலக்கத்தில் பல அரசியல் தலைவர்கள்..

அனுபவமும் திறமையும் உடைய, ஊழல் மோசடிகளில் ஈடுபடாத, தவறான செயல்களுடன் தொடர்புபட்டிருக்காத நபர்களையே நாம் எமது எதிர்கால அரசாங்கத்தின் பங்காளர்களாகத் தெரிவுசெய்வோம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச...