கழிவறைக்குள் விழுந்த சாவி.. எடுக்க முயன்ற நபருக்கு நேர்ந்த அசம்பாவிதம் .. கதறிய உறவினர்கள்..!
கழிவறைக்குள் சாவி விழுந்ததால் அதை எடுக்க முயன்றபோது நபர் ஒருவருக்கு கை சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் மணிமாறன் (29). இவர் உறவினருடன் காரில் மதுரைக்கு வந்துள்ளார். அப்போது...
இந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்
இந்தியாவில் மசாஜ் நிலையங்களில் பணியாற்றுவதற்காக இலங்கைப் பெண்களை கடத்தும் மனித கடத்தல் குழு தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த வகையில் இலங்கைப் பெண்கள் இருவர் இந்தியாவில் மசாஜ் நிலையங்களுக்குக்கு வேலைக்காக செல்ல காத்திருந்த போது...
தாயின் காதலை வீடியோ காலில் காட்டிக்கொடுத்த 4 வயது மகன்.. ஆத்திரத்தில் கொடூரன் செய்த செயல்
தாயின் கள்ளக்காதலை காட்டிக்கொடுத்த குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனி பிரகாஷ். இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த தீபா என்ற...
மாணவிகளின் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவன்.. மடக்கி பிடித்த காவலர்கள்.. வைரல் காணொளி!
மாணவிகளின் விடுதிக்குள் கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒருவர் பதுங்கியிருப்பதை கையும் களவுமாக பாதுகாவலர்கள் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் புகழ்பெற்ற அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான...
19 வயது பெண்ணை திருமணம் செய்த 16 வயது சிறுவன்… பின்பு நடந்தது என்ன தெரியுமா?
பெங்களூரில் 19 வயது பெண்ணை 16 வயது சிறுவன் காதலித்து திருமணம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்த 16 வயது சிறுவனுக்கு, அதே பகுதியில்...
இஸ்லாமிய பெற்றோரின் இந்து மகளுக்கு திருமணம்! நெகிழ்ச்சி சம்பவம்
கேரள மாநிலம் காசர்கோடில், இஸ்லாமிய பெற்றோரிடம் வளர்த்த இந்து மகளை அவரது மதத்திலேயே திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
காசர்கோடில், உள்ள அப்துல்லா, கதீஜா தம்பதியினர் வீட்டில் வேலை பார்த்தவர் இறந்த...
ரோட்டில் தனியாக சென்ற நபரிடம் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில விபச்சார பெண்களால் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் இங்கேயும் அரங்கேறியுள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம் ஒரு கல்லூரியில் தனது...
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்
புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனை...
ஓடும் ரயிலில் இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி! நொடியில் உயிர் பிழைத்த அதிசயம்…. பரபரப்பினை ஏற்படுத்திய காட்சி
இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்து தண்டவாளத்தில் குதித்து விட்டார். எனினும், மயிரிழையில்...
மருமகளை கோடாரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த மாமனார்… பின்னணியில் நிகழ்ந்த போராட்டம்
சேலம் மாவட்டத்தில் மருமகள் மீது ஆசைகொண்ட மாமனார் ஒருகட்டத்தில் மருமகளை வெட்டிக் கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தம்பட்டம் அருகே உள்ள கிராமம் உலிபுரம் நரிகரட்டைச் சேர்ந்தவர் பழனி(63). இவரது மகன்...