India

இந்திய செய்திகள்

துபாய் விமான நிலையத்தையே அதிர வைத்த இந்தியாவை சேர்ந்த முதியவர்! அப்படி என்ன செய்தார்? பாருங்க

துபாய் விமான நிலையத்தில் 123 வயதுடைய இந்தியாவை சேர்ந்த தாத்தா சென்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுவாமி சிவானந்தா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாய்க்குப் பயணம்...

கேரளாவில் குடும்ப உறுப்பினர்கள் அறுவர் ஒரே மாதிரி அடுத்தடுத்து உயிரிழப்பு -14 வருடங்களின் பின் சிக்கிய மருமகள்!

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்நத அறுவர் சொற்ப கால இடைவெளிக்குள் ஒரே மாதிரி அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்கள் உயிரிழக்க அந்த குடும்பத்தின் மருமகளே காரணம் என்பது 14 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது...

தந்தைக்கு துயரம் நடந்த அதே இடத்தில் பரிதாபமாக பலியான மனைவி, குழந்தை: கதறி துடிக்கும் கணவன்!

தந்தைக்கு விபத்து நடந்த அதே இடத்திலே மனைவி, மகளை லொறி விபத்தில் பறிகொடுத்த தந்தை கதறி அழுது வருகிறார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் (37) மின் வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக வேலை...

கடிதம் எழுதிவைத்துவிட்டு ஆற்றில் குதித்த மாணவி!

ஆந்திர மாநிலத்தில் 9ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் குண்ட்லகம்மா நதி பாலம் அருகே நேற்றைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது....

நித்தியானந்தா ஆசிரமத்தில் கதறிய சிறுவர்கள்… பல ரகசியங்களை உடைத்த கனடா பெண்

கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வந்து துறவறம் மேற்கொண்டு ஆச்சார்யாவாகப் பணியாற்றியவர் பல திடுக்கிடும் உண்மைகளைக் கூறியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள...

பொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..!

ராஜஸ்தானில் பொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த ஜோடியை பிடித்து ஊர்மக்கள் கொடூரமான தண்டனை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நிம்பி ஜோதா என்ற பகுதியில் இளம்காதல்ஜோடி பொது வெளியில் தகாத உறவில்...

விவசாய குடும்பத்தில் பிறந்து சாதித்த தமிழன்!… யார் இந்த சிவன்?

சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னதாக வெளியுலகுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாதவர் சிவன். ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணத்தில், விக்ரம் லேன்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட செய்தியால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க...

இறந்துவிட்டதாக புதைக்கப்பட்ட நபர்.. 13 நாள் காரியத்தின் போது உயிருடன் வந்த அதிசயம்..!

பிகாரில் இறந்த நபர் புதைத்த 13 தினங்களுக்கு பிறகு உயிருடன் எழுந்த வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார். இவர் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி காணமல்...

கனடா செல்லும் கனவுடன் பரிதாபமாக பலியான சுபஸ்ரீ ; விபத்து இப்படித்தான் நடந்தது! பதற வைக்கும் சிசிடிவி காட்சி…!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது விளம்பர பதாதை (கட்டவுட்) விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்த பெண், தண்ணீர் லொறியில் சிக்கி உயிரிழந்த சம்பவர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த...

நூடில்ஸ் சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்! கிராமமே குழப்பத்தில்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

விழுப்புரம் மாவட்டம் வானூர் மொரட்டாண்டி முந்திரி காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற நான்கு பசு மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளன. நான்கு பசு மாடுகளும் உயிரிழந்ததன் காரணம்...