தேரிலிருந்து தவறி விழுந்த அர்ச்சகர் மரணம்! திருவிழாவில் ஏற்பட்ட சோகம்
கோயில் தேர் திருவிழாவின் போது கோயில் அர்ச்சகர் ஒருவர் தேரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தமிழகத்தில் உள்ள திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருப்பவர் முரளி....
மதுபோதையில் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த ஆசிரியர்.. அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்..!
கிருஷ்ணகிரியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் பள்ளியிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர்...
பரோலில் வெளியில் வந்த நளினிக்கு ஏற்பட்ட நிலை!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி இன்று பரோலில் வெளியில் வந்தார்.
எனினும், பரோலில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை என தமிழக...
யாழிலிருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம்! எங்களை காப்பாற்றுங்கள்!
திருக்கேதீச்சரம், கன்னியா, நீராவியடி பிள்ளையார் ஆலயங்களில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுமாறு தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தினை...
நளினி மகளுக்கு யாழ்ப்பாண மாப்பிள்ளை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி இன்று காலை வேலூர் பெண்கள் சிறையிலிருந்து ஒரேஞ்ச் நிற பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு புன்னகைத்தபடி...
இதயத்தை கிழித்த சம்பவத்தில் இதுவும் ஒன்று : இந்திய பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காக கலங்கி அழுத எம்.பி.!
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேயன், லட்சுமணன்,...
இலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம்! NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான தீவிரவாதிகள்
கடந்த ஏப்ரலில் இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளைப்போல், தமிழகத்திலும் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 17 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) கைது செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கைத் தாக்குதலில்...
தலைமறைவான காதலர்கள்: காதலனின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்த காதலியின் தந்தை!
காதலித்தவரின் தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய காதலியின் தந்தையை காவல் நிலைய ஜாமீனில் போலீஸார் விடுவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி- செல்வி தம்பதியரின் மகன் பெரியசாமி...
இணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்ததாக இணையத்தில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மை தன்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..
காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே வந்து மக்களுக்கு அருள்பாலிக்கும்...
இந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை வாலிபர் ஒருவரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்
தமிழகம் நாகை மாவட்ட பகுதியில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் வழியாக இலங்கைக்கு...