Election-2020

நாடாளுமன்ற தேர்தல் – அநுராதபுரம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அநுராதபுரம் தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம்...

வன்னி – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள்...

தமிழ் மக்களின் தேசிய தலைவர் தாம் என கூறுபவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் போது...

தமிழ் மக்களின் தேசிய தலைவர் தாம் என கூறுபவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் போது எங்கே போனார்கள் என்கிறார் விஜயகலா மகேஸ்வரன் நேற்றையதினம் பருத்தித்துறையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து...

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பீடமேறினாலே தமிழ் மக்களுக்கு தீர்வு சாத்தியம் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பீடமேறினால் மட்டுமே தமிழ் மக்களுக்குரிய தீர்வு சாத்தியமாகுமென முன்னாள்கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார் சாவகச்சேரியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில்...

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போதைய அரசியல்வாதிகளினால் திருட்டுதனமாக திறப்பு விழா செய்யப்படுவதாக விஜயகலா...

எமது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களினை தற்போதைய வேட்பாளர்கள்தேர்தல் சட்டத்திற்கு முரணாக திறப்புவிழா செய்துவருவதாக முன்னைநாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன்...

அறிவிக்கப்பட்டது பொதுத் தேர்தல் திகதி – தேர்தல் ஆணைக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

பொதுத் தேர்தலை வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய கோரோனா வைரஸ் நிலமையைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 ம் திகதி நடைபெற...

கொரோனாவால் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டது!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் 25ஆம் திகதி நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் பொது...

தமிழ் அரசுக் கட்சியில் விண்ணப்பித்த இருவரை நிராகரித்து அம்பிகா சற்குணநாதனுக்கு வாய்ப்பு – கட்சியின் மகளிர் அணியினர் எதிர்ப்பு

வரும் பொதுத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு மகளிர் அணி சார்பாக விண்ணப்பித்த இருவரை நிராகரித்துவிட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கும் முடிவுக்கு எதிர்ப்பு...

யாழில் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியைத் துறந்த அம்பிகா

இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளன, சிறுபான்மை மக்கள் சட்டதிட்டங்களால் ஒடுக்கப்படுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன், அந்தப் பதவியிலிருந்து இன்று...